பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
உருத் தெரியாக் காலத்தே, உள் புகுந்து, என் உளம் மன்னி, கருத்து இருத்தி, ஊன் புக்கு, கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானை, தித்திக்கும் சிவபதத்தை அருத்தியினால் நாய் அடியேன் அணிகொள் தில்லைக் கண்டேனே!