திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை,
ஓங்கி, உளத்து, ஒளி வளர; உலப்பு இலா அன்பு அருளி;
வாங்கி, வினை; மலம் அறுத்து; வான் கருணை தந்தானை
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே!

பொருள்

குரலிசை
காணொளி