பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை, ஓங்கி, உளத்து, ஒளி வளர; உலப்பு இலா அன்பு அருளி; வாங்கி, வினை; மலம் அறுத்து; வான் கருணை தந்தானை நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே!