பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
விடையினர், வெளியது ஒர் தலை கலன் என நனி கடை கடை தொறு, “பலி இடுக!” என முடுகுவர், இடைவிடல் அரியவர் இடை மருது எனும் நகர் உடையவர்; அடி இணை தொழுவது எம் உயர்வே.