பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும் அழகிய முடி உடை அடிகளது, அறைகழல் எழிலினர் உறை, இடைமருதினை மலர்கொடு தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே.