திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எனை, நான் என்பது அறியேன்; பகல், இரவு, ஆவதும் அறியேன்;
மன வாசகம் கடந்தான் எனை மத்த உன்மத்தன் ஆக்கி;
சின மால் விடை உடையான், மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன், எனைச் செய்த படிறு அறியேன்; பரம் சுடரே!

பொருள்

குரலிசை
காணொளி