பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
எனை, நான் என்பது அறியேன்; பகல், இரவு, ஆவதும் அறியேன்; மன வாசகம் கடந்தான் எனை மத்த உன்மத்தன் ஆக்கி; சின மால் விடை உடையான், மன்னு திருப்பெருந்துறை உறையும் பனவன், எனைச் செய்த படிறு அறியேன்; பரம் சுடரே!