பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
எச்சம் அறிவேன் நான்; எனக்கு இருக்கின்றதை அறியேன்; அச்சோ! எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அமுதே! செச்சை மலர் புரை மேனியன், திருப்பெருந்துறை உறைவான், நிச்சம் என நெஞ்சில் மன்னி, யான் ஆகி நின்றானே!