பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வான் பாவிய உலகத்தவர் தவமே செய, அவமே, ஊன் பாவிய உடலைச் சுமந்து, அடவி மரம் ஆனேன்; தேன் பாய் மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய்! நான் பாவியன் ஆனால், உனை நல்காய் எனல் ஆமே?