பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கோல்தேன் எனக்கு என்கோகுரை கடல்வாய் அமுது என்கோ ஆற்றேன்; எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அரசே! சேற்று ஆர் வயல் புடை சூழ்தரு திருப்பெருந்துறை உறையும், நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே! உனை யானே?