பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வினைக்கேடரும் உளரோ பிறர், சொல்லீர்? வியன் உலகில் எனை, தான் புகுந்து, ஆண்டான்; எனது என்பின் புரை உருக்கி, பினை, தான் புகுந்து, எல்லே! பெருந்துறையில் உறை பெம்மான், மனத்தான்; கண்ணின் அகத்தான்; மறு மாற்றத்திடையானே!