பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கடலின் திரை அது போல் வரு கலக்கம், மலம், அறுத்து; என் உடலும், எனது உயிரும், புகுந்து; ஒழியாவணம், நிறைந்தான்: சுடரும் சுடர் மதி சூடிய, திருப்பெருந்துறை உறையும், படரும் சடை மகுடத்து, எங்கள் பரன் தான் செய்த படிறே!