திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கடலின் திரை அது போல் வரு கலக்கம், மலம், அறுத்து; என்
உடலும், எனது உயிரும், புகுந்து; ஒழியாவணம், நிறைந்தான்:
சுடரும் சுடர் மதி சூடிய, திருப்பெருந்துறை உறையும்,
படரும் சடை மகுடத்து, எங்கள் பரன் தான் செய்த படிறே!

பொருள்

குரலிசை
காணொளி