திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானேச னாய்த்தனக்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி
எடுத்து மதமுகத்த ஏறு.

பொருள்

குரலிசை
காணொளி