பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதியமர்ந்த குமரா குமரற்கு முன்னவ னேகொடித் தேரவுணர் தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேயெனநின்(று) அமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே.