பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்மிருந்தேன் நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னிணை நண்ணலரைச் சீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர் வேறியல் பால்தொழும் நாரைப் பதியுள் விநாயகனே.