திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாம மூதூர் மற்று அதனுள், நல்லோர் மனம் போல் அவர் அணிந்த
சேமம் நிலவு திரு நீற்றின் சிறந்த வெண்மைத் திருந்து ஒளியால்,
யாம இருளும் வெளி ஆக்கும்; இரவே அல்ல, விரை மலர் மேல்
காமர் மது உண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்கும் ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி