பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்ன வடிவும் ஏனமும் ஆய் அறிவான் இருவர் அறியாமல் மன்னும் புகலூர் உறைவாரை வர்த்த மான ஈச்சுரத்து, நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே பன்னும் பெருமை அஞ்சு எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார்.