பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள் மடை மேல் உகளும் திருப்புகலூர் மன்னி வாழும் தன்மையராய், விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மைத் தவத்தால் அவர் கற்றைச் சடை மேல் அணியத் திருப் பள்ளித் தாமம் பறித்துச் சாத்துவார்.