பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தீர்த்தநீர் வந்து இழி புனல் பொன்னியில் பன்மலர் வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி, ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர்! சொலீர் சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே?