பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கொலை ஆர் கரியின்(ன்) உரி மூடியனே! மலை ஆர் சிலையா வளைவித்தவனே! விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்! நிலையா அருளாய்! எனும் நேரிழையே.