பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
குன்றே அமர்வாய்! கொலை ஆர் புலியின் தன் தோல் உடையாய்! சடையாய்! பிறையாய்! வென்றாய், புரம்மூன்றை! வெண்நாவலுளே நின்றாய், அருளாய்! எனும் நேரிழையே.