பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
செங்கண் பெயர் கொண்டவன் செம்பியர்கோன் அம் கண் கருணை பெரிது ஆயவனே! வெங் கண் விடையாய்! எம் வெண்நாவல் உளாய்! அங்கத்து அயர்வு ஆயினள், ஆயிழையே.