பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மலை அன்று எடுத்த அரக்கன் முடிதோள தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா! விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்! அலசாமல் நல்காய்! எனும் ஆயிழையே.