பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்! பாலோடு நெய் ஆடிய பால்வணனே! வேல் ஆடு கையாய்! எம் வெண்நாவல் உளாய்! ஆல் ஆர் நிழலாய்! எனும் ஆயிழையே.