பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
புத்தர்பலரோடு அமண்பொய்த்தவர்கள் ஒத்த உரை சொலிவை ஓரகிலார்; மெய்த் தேவர் வணங்கும் வெண்நாவல் உளாய்! அத்தா! அருளாய்! எனும் ஆயிழையே.