பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சிறவார் புரம்மூன்று எரியச் சிலையில் உற வார்கணை உய்த்தவனே! உயரும் நறவு ஆர் பொழில் நாகேச்சுரநகருள் அறவா! என, வல்வினை ஆசு அறுமே.