பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
முடை ஆர்தரு வெண்தலை கொண்டு, உலகில் கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே! நடை ஆர்தரு நாகேச்சுரநகருள் சடையா! என, வல்வினைதான் அறுமே.