பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஓயாத அரக்கன் ஒடிந்து அலற, நீர் ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே! வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுரத் தாயே! என, வல்வினைதான் அறுமே.