திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்று அப் பதியின் இடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார்;
கற்றைச் சடையார் கழல் காதல் உடனே வளர்ந்த கருத்து உடையார்;
அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார்; அடித்தொண்டு
பற்றிப் பணி செய் கலிக்கம்பர் என்பார்; மற்று ஓர் பற்று இல்லார்.

பொருள்

குரலிசை
காணொளி