பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கையால் அவர் தம் அடி பிடிக்கக் காதல் மனையார் முன்பு ஏவல் செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது, மலர் மொய்யார் வாசக் கரக நீர் வார்க்க முட்ட, முதல் தொண்டர் மையார் கூந்தல் மனையாரைப் பார்த்து மனத்துள் கருதுவார்.