பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓதம் மலிநீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா மாதர் ஆர் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கிப் பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த காதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம்.