பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கிப் போனகமும் பொருந்து சுவையின் கறி அமுதும் புனிதத் தண்ணீர் உடன் மற்றும் அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்துக் கரக நீர் அளிக்க விரும்பும் கணவர் பெருந்தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின் கண்.