பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர்; முன் மேவும் நிலை குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு, மறித்து நோக்கார்; வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கை தறித்துக் கரக நீர் எடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார்.