பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று தவலரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய்த் தொண்டு செய்வார் சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்திப் பவம் அறுத்து ஆள் கொள் வார்தம் கோயில் உள் பணியப் புக்கார்.