பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கட்டிய உடைவாள் தன்னை உருவி, அக்கமழ் வாசப்பூத் தொட்டு முன் எடுத்த கை ஆம் முன்படத் துணிப்பது என்று பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவி ஆன மட்டு அவிழ் குழலாள் செங்கை வளையொடும் துணித்தார் அன்றே.