பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நிலை அணைய வந்து செருத்துணை யார் ஆம் அன்பர் முன் உறு நிலைமை அங்குப் புகுந்தது மொழிந்தபோது மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்குஉற்ற தண்டம்.