பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ, இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி; அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர் குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.