பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நிறைவு இல் புறங்காட்டுஇடை, நேரிழையோடும் இறைவு இல் எரியான், மழு ஏந்தி நின்று ஆடி; மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும் குறைவுஇல்லவன்; ஊர் குரங்காடுதுறையே.