பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடி, தெழிக்கும் புறங்காட்டுஇடைச் சேர்ந்து எரிஆடி, பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன், ஊர் பொன் கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே.