பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடி ஆகப் பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் வேதத்தின் மந்திரத்தால், வெண்மணலே சிவம் ஆக, போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.