பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
என்போடு, அரவம், ஏனத்து எயிறோடு, எழில் ஆமை, மின் போல் புரி நூல், விரவிப் பூண்ட வரைமார்பர்; அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்; அமரும் ஊர்- பொன்போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே.