பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
இத் தேர் ஏக, இம் மலை பேர்ப்பன் என்று ஏந்தும் பத்து ஓர்வாயான் வரைக்கீழ் அலற, பாதம்தான் வைத்து, ஆர் அருள் செய் வரதன் மருவும்(ம்) ஊர் ஆன புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.