பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான், சிலந்தி செங்கண் சோழன் ஆகச் செய்தான், ஊர் அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி, புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.