பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தெரிந்ததுவும், கணை ஒன்று; முப்புரம், சென்று உடன் எரிந்ததுவும்; முன் எழில் ஆர் மலர் உறைவான் தலை, அரிந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் புரிந்ததுவும்(ம்) உமையாள் ஓர்பாகம் புனைதலே.