பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை; திருந்தார் புரம், ஒறுத்ததுவும்; ஒளி மா மலர் உறைவான் சிரம், அறுத்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான் இறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே.