பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சோறு கூறை இன்றியே துவண்டு, தூரம் ஆய், நுமக்கு ஏறு சுற்றம் எள்கவே, இடுக்கண் உய்ப்பதன் முனம் ஆறும் ஓர் சடையினான், ஆதி யானை செற்றவன், நாறு தேன் மலர்ப்பொழில் நலம் கொள் காழி சேர்மினே!