பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பாடினை, அருமறை வரல்முறையால்; ஆடினை, காண முன் அருவனத்தில்; சாடினை, காலனை; தயங்கு ஒளி சேர் நீடு வெண்பிறை முடி நின்மலனே! நினையே அடியார் தொழ, நெடுமதில் புகலி(ந்)நகர்- தனையே இடம் மேவினை; தவநெறி அருள், எமக்கே!