பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
அடியவர் தொழுது எழ, அமரர் ஏத்த, செடிய வல்வினை பல தீர்ப்பவனே! துடி இடை அகல் அல்குல்-தூமொழியைப் பொடி அணி மார்பு உறப் புல்கினனே! புண்ணியா! புனிதா! புகர் ஏற்றினை! புகலிந்நகர் நண்ணினாய்! கழல் ஏத்திட, நண்ணகிலா, வினையே.