பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
உருகிட உவகை தந்து உடலினுள்ளால், பருகிடும் அமுது அன பண்பினனே! பொரு கடல் வண்ணனனும் பூ உளானும் பெருகிடும் மருள் எனப் பிறங்கு எரி ஆய் உயர்ந்தாய்! இனி, நீ எனை ஒண்மலர் அடி இணைக்கீழ் வயந்து ஆங்கு உற நல்கிடு, வளர்மதில் புகலி மனே!