பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
புண்ணியர் தொழுது எழு புகலி(ந்) நகர், விண்ணவர் அடி தொழ விளங்கினானை, நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார், நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர், சிவன் உலகம்; இடர் ஆயின இன்றித் தாம் எய்துவர், தவநெறியே.