பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
விழி இலா நகுதலை, விளங்கு இளம்பிறை, சுழியில் ஆர் வருபுனல் சூழல் தாங்கினான்- பழி இலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்; கிழி இலார் கேண்மையைக் கெடுக்கல் ஆகுமே?