பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நீர் உடைப் போது உறைவானும் மாலும் ஆய், சீர் உடைக் கழல் அடி சென்னி காண்கிலர்; பார் உடைக் கடவுள், பைஞ்ஞீலி மேவிய தார் உடைக்கொன்றை அம் தலைவர், தன்மையே!